இலங்கை நில அளவைத் திணைக்களம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
இலங்கை நில அளவைத் திணைக்களமே இலங்கையில் முதலாவதாக பிரித்தானியர் ஆரம்பிக்கபட்ட திணைக்களம் ஆகும். இது 2 ஆகஸ்ட் 1800 இல் ஆரம்பிக்கப்பட்டது. தியத்தலாவையில் நிலவளவைப் பயிற்சிக் கல்லூரியும் இத்திணைகக்ளத்தின் ஆதரவுடன் இயங்கிவருகின்றது.