செ. கணேசலிங்கன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
செ. கணேசலிங்கன் ஈழத்தில் மார்க்சியப் பார்வையுடன் எழுத ஆரம்பித்தோரில் தரமான நாவல்களை தந்தவர். நாவல், சிறுகதை ஆகிய ஆக்க இலக்கியத் துறைகளில் மட்டுமல்லாது சமயம், சமூகவியல், அரசறிவியல், பெண்ணியம், கலை, திறனாய்வு போன்ற பல்வேறு துறைகளிலும் பெருமளவு எழுதி நூல்களை வெளியிட்டுள்ளார். குமரன் பதிப்பகத்தை ஆரம்பித்து அதன் மூலம் பெருமளவு தரமான நூல்களைப் பதிப்புத்துள்ளார். 1971இல் குமரன் என்ற மாத இதழை ஆரம்பித்து பொதுவுடமைக் கருத்துக்களுக்கான களமாக அதனை சில ஆண்டுகள் வெளியிட்டுள்ளார்.
பொருளடக்கம் |
[தொகு] இவருடைய ஆக்கங்கள்
[தொகு] நாவல்கள்
- நீ ஒரு பெண்
- வன்முறை வடுக்கள்
- ஒரு மண்ணின் கதை
- மரணத்தின் நிழலில்
- இரண்டாவது சாதி
- ஒரு பெண்ணின் கதை
- விலங்கில்லா அடிமைகள்
- சூரியன் கிழக்கில் உதிப்பதில்லை
- பொய்மையின் நிழலில்
- அயலவர்கள்
- புதிய சந்தையில்
- அந்நிய மனிதர்கள்
- வதையின் கதை
- மண்ணும் மக்களும்
- போர்க்கோலம்
- நீண்டபயணம்
- சடங்கு
- செல்வி
- நான்கு சுவர்களுக்குள்
- போட்டி சந்தையில்
- இலட்சிக் கனவுகள்
- குடும்பசிறையில்
- அடைப்புகள்
- கவர்ச்சிக் கலையின் மறுபக்கம்
- ஓர் அரசியலின் கதை
- ஈனத்தொழில் (நாவல், குமரன் வெளியீடு, 1997)
- திரும்பி பார்க்கிறேன்
- நகரமும் சொர்க்கமும்
- கைலாசபதி நினைவுகள்
- தரையும் தாரகையும்
- தாய் வீடு
- கூட்டுக்கு வெளியே
- சிறையும் குடிசையும்
- கோடையும் பனியும்
- தேன் பறிப்போர்
- இருட்றையில் -உலகம்
- இருமுகம்
- அபலையின் கடிதம்
- கிழக்கும் மேற்கும்
- இரு நண்பர்கள்
[தொகு] சிறுகதைகள்
- செ. கணேசலிங்கனின் சிறுகதைகள்
- நல்லவன்
[தொகு] சிறுவர் இலக்கியம்
- சிந்தனைக் கதைகள்
- உலகை மேம்படுத்திய சிந்தனையாளர்கள்
- உலகச் சமயங்கள்
- உலக அதிசயங்கள்
[தொகு] ஏனையவை
- அறிவுக் கடிதங்கள்
- குந்தவிக்குக் கடிதங்கள்
- மான்விழிக்குக் கடிதங்கள்
- கௌடாலியரின் (சாணக்கியன்) அர்த்த சாத்திரமும் வள்ளுவரின் திருக்குறளும்
- மக்கியாவலியும் வள்ளுவரும்
- பகவத்கீதையும் திருக்குறளும்
- உலக அதிசயங்கள்
- கலையும் சமுதாயமும்
- மு.வ. நினைவுகள்
- உலகை மேம்படுத்திய சிந்தனையாளர்கள்
- நவீனத்துவமும் தமிழகமும்
- கலையும் சமுதாயமும்
- உலகச் சமயங்கள்
- பெண்ணடிமை தீர
- பெண்ணியப் பார்வையில் திருக்குறள்