ஜெயமோகன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஜெயமோகன் தமிழகத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவர். மிகப் பரவலான கவனத்தை ஈர்த்த நாவல்களை எழுதியுள்ளார்.
[தொகு] இவரது நாவல்கள்
- விஷ்ணுபுரம்
- பின்தொடரும் நிழலின் குரல்
- ரப்பர்
- காடு
- ஏழாவது உலகம்
- பனிமனிதன் (சிறுவர் நாவல்)
[தொகு] சிறுகதை நூல்கள்
- மண்
- ஆயிரங்கால் மண்டபம்
- திசைகளின் நடுவே
[தொகு] ஏனையவை
- கொற்றவை (காப்பியம்)
- கொடுங்கோளூர் கண்ணகி
- இலக்கிய முன்னோடிகள்
- எதிர்முகம்
- உள்ளுணர்வின் தடத்தில்...
- வடக்குமுகம்