தமிழர் மட்பாண்டக்கலை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தமிழர் மட்பாண்டக்கலை என்பது தமிழர்கள் மரபுரீதியாக மட்பாண்டங்களை உருவாக்கும் கலையைக் குறிக்கும். தமிழ்நாட்டில் இன்றும் இக்கலை நிலைபெற்றிருக்கின்றது. இத் தொழிற்கலையில் ஈடுபடுபவர்கள் குயவர் எனப்படுவர்.
மண்பாண்டங்களை உருவாக்குவது, குறிப்பாக குயவர் சக்கரத்தின் கண்டுபிடிப்பு உலக நாகரிகத்தின் ஒரு மைல்கல்லாகும். குயவர் சக்கரம் எகிப்து அல்லது மெசொபொத்தேமியா அல்லது சீனாவிலோ கண்டுபிக்கப்பட்டு வட இந்தியா வந்து சில காலம் சென்று தென்னிந்தியா வந்தது.
[தொகு] இவற்றையும் பார்க்கவும்
[தொகு] வெளி இணைப்புகள்
- http://www.craftandartisans.com/clay-terracotta-of-tamil-nadu.html Crafts and Artisans of India
- http://www.ceramicstoday.com/articles/clay_horses.htm Larger than Life: The Terracotta Sculptures of India
- http://www.dakshinachitra.net/scripts/tn-potters.asp Potters House from Chengleput, Tamilnadu
- http://www.hinduonnet.com/2006/03/16/stories/2006031608670600.htm Trying their hand at potter's wheel
- http://archives.aaraamthinai.com/special/sep2000/navarathri/page09.asp