தா.இராமலிங்கம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தா. இராமலிங்கம் (பிறப்பு - 1933, கல்வயல்,சாவகச்சேரி, யாழ்ப்பாணம்) வித்தியாசமான பாணியில் புதுக்கவிதை எழுதும் ஈழத்து எழுத்தாளர். 1960களிலிருந்து எழுதிவரும் இவர் ஓர் ஓய்வுபெற்ற பட்டதாரி ஆசிரியர்
[தொகு] இவரது நூல்கள்
- புதுமெய்க் கவிதைகள் (1964)
- காணிக்கை (1965)