வரதன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
மேஜர் வரதன் (19/07/1974 - 26/08/1993; கள்ளிச்சை, வடமுனை,மட்டக்களப்பு) எனும் இயக்கப்பெயர் கொண்ட கந்தசாமி இராமச்சந்திரன் தமிழீழ விடுதலைப் புலிகளில் ஒரு முக்கிய உறுப்பினராக இருந்தவர்.
கடற்கரும்புலியான இவர் 26-08-1993 அன்று கிளாலிக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினரின் நீருந்து விசைப்படகு மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவு அடைந்தார்.