மங்கை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
மேஜர் மங்கை (16/12/1965 - 19/09/1994; வடமராட்சி, கிழக்கு யாழ்ப்பாணம்) எனும் இயக்கப்பெயர் கொண்ட கணபதிப்பிள்ளை புவனேஷ்வரி தமிழீழ விடுதலைப் புலிகளில் ஒரு முக்கிய உறுப்பினராக இருந்தவர்.
19-09-1994 அன்று மன்னார் கற்பிட்டிக் கடலில் சிறீலங்கா கடற்படையினரின் 'சாகரவர்த்தனா' போர்க்கப்பல் மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.