வரத பண்டிதர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
வரத பண்டிதர் (1656 - 1716) யாழ்ப்பாணத்திலுள்ள சுன்னாகத்தைச் சேர்ந்த அரங்கநாதையர் என்பவரின் புதல்வர். இலக்கியம், இலக்கணம், வைத்தியம் முதலியவற்றிற் சிறந்த புலமை படைத்தவர்.
[தொகு] இவரது செய்யுள் நூல்கள்
- சிவராத்திரிப் புராணம்
- ஏகாதசிப் புராணம்
- அமுதாகரம்
- கிள்ளைவிடுதூது
- பிள்ளையார் கதை