கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பிரபந்தம் என்பது இலக்கிய வகைகள் பலவற்றைக் குறிக்கும் பொதுப்பெயர் ஆகும். சமஸ்கிருதத்தில் பிரபந்தம் என்னும் சொல், கட்டப்பட்டது எனப் பொருள்படும். தமிழில் தொண்ணூற்றாறு வகையான நூல்கள் பிரபந்தம் என்பதனுள் அடங்குவதாகக் கூறப்படுகின்றது. இவை பின்வருமாறு:
- சாதகம்
- பிள்ளைக்கவி
- பரணி
- கலம்பகம்
- அகப்பொருட்கோவை
- ஐந்திணைச்செய்யுள்,
- வருக்கக் கோவை
- மும்மணிக்கோவை
- அங்கமாலை
- அட்டமங்க லம்
- அனுராகமாலை
- இரட்டைமணிமாலை
- இணைமணி மாலை
- நவமணிமாலை
- நான்மணிமாலை
- நாமமாலை
- பல்சந்தமாலை
- பன்மணிமாலை
- மணிமாலை
- புகழ்ச்சி மாலை
- பெருமகிழ்ச்சிமாலை
- வருக்கமாலை
- மெய்க்கீர்த்திமாலை
- காப்புமாலை
|
- வேனின்மாலை
- வசந்தமாலை
- தாரகைமாலை
- உற்பவமாலை
- தானைமாலை
- மும்மணிமாலை
- தண்டகமாலை
- வீரவெட்சிமாலை
- வெற்றிக்கரந்தைமஞ்சரி
- போர்க்கெழுவஞ்சி
- வரலாற்று வஞ்சி
- செருக்களவஞ்சி
- காஞ்சிமாலை
- நொச்சிமாலை
- உழிஞைமாலை
- தும்பைமாலை
- வாகைமாலை
- ஆதோரணமஞ்சரி
- எண்செய்யுள்
- தொகைநிலைச்செய்யுள்
- ஒலியலந்தாதி
- பதிற்றந்தாதி
- நூற்றந்தாதி
- உலா
|
- உலாமடல்
- வளமடல்
- ஒருபாவொருபஃது
- இருபாவிருபஃது
- ஆற்றுப்படை
- கண்படைநிலை
- துயிலெடை நிலை
- பெயரின்னிசை
- ஊரின்னிசை
- பெயர்நேரிசை
- ஊர்நேரிசை
- ஊர்வெண்பா
- விளக்குநிலை
- புறநிலை
- கடைநிலை
- கையறுநிலை
- தசாங்கப்பத்து
- தசாங்கத்தியல்
- அரசன்விருத்தம்
- நயனப்பத்து
- பயோதரப் பத்து
- பாதாதிகேசம்
- கேசாதிபாதம்
- அலங்காரபஞ்சகம்
|
- கைக்கிளை
- மங்கலவெள்ளை
- தூது
- நாற்பது
- குழமகன்
- தாண்டகம்
- பதிகம்
- சதகம்
- செவியறிவுறூஉ
- வாயுறைவாழ்த்து
- புறநிலைவாழ்த்து
- பவனிக்காதல்
- குறத்திப்பாட்டு
- உழத்திப்பாட்டு
- ஊசல்
- எழுகூற்றிருக்கை
- கடிகைவெண்பா
- சின்னப்பூ
- விருத்தவிலக்கணம்
- முதுகாஞ்சி
- இயன்மொழி வாழ்த்து
- பெருமங்கலம்
- பெருங்காப்பியம்
- சிறுகாப்பியம்
|
மூலம்: சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் லெக்சிகன்