கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
- ஒன்றாக இருந்த கொரியா ஜப்பானின் ஆக்கிரமிப்புக்கு உள்ளானது.
- ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான போர்.
- உலக்கப்போர் இண்டின் இறுதியில் கொரியா தொடர்ந்து ஜப்பானியக் கட்டுப்பாட்டில் இருந்தது. ஜப்பானை சரணடைய வைக்க சோவியத் யூனியன் இராணுவம் கொரியாவை மீட்பதாக இருந்தது. ஆனால், கொரியாவை சோவியத்தின் மேலாதிக்கத்து விட மேற்கு நாடுகள் விரும்பவில்லை. அமெரிக்க படைகள் தெற்கு பக்கத்தில் இருந்து மேலேகவும், சோவியத் படைகள் வடக்கு பக்கத்தில் இருந்து கீழாகவும் ஜப்பானை எதிர்த்து போராடி சரணடைய வைத்தன. கொரியா 38 parallel கோட்டில் வடகொரியா சோவியத் சார்பாகவும் தென்கொரியா அமெரிக்கா சார்பாகவும் பிளவு பட்டது.
- கொரியாவின் இறையாமையை உறிதிசெய்ய முடியாத அப்போதைய உலக வல்லரசுகளான சோவியத் யூனியனும் அமெரிக்காவும் கொரியாவை பிளவு படுத்தி வடகொரியா தென்கொரியா என பிரித்தன. இந்த பிரிப்பில் கொரிய மக்களின் அபிலாசைகள் கேட்கப்படவில்லை.
[தொகு] 1970 - 200**
- சோவியத் யூனியனின் வீழ்ச்சி
- Kim Jong il II பதிவியேற்பு
[தொகு] 1996 - 200*
[தொகு] இவற்றையும் பார்க்க