வயலின்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
வயலின் ( வயலின் இசைக்கோப்பு) என்ற நரம்பு இசைக்கருவி பழங்காலத்தில் பிடில் (fiddle) என்று வழங்கப்பட்டது. இன்று அரங்கிசைக்கு இன்றியமையாத துணை (பக்கவாத்திய) கருவியாக இது விளங்குகின்றது.
பொருளடக்கம் |
[தொகு] வரலாறு
இக்காலத்தில் நாம் பயன்படுத்தும் வயலின் ஐரோப்பியர்களால் 16ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது. ஸ்ட்ராடிவேரியஸ் (Stradivarius) என்னும் இத்தாலியர் இதனை உருவாக்கினார்.
[தொகு] கருநாடக இசையில் வயலின்
தென்னிந்திய இசை முறைமையான கருநாடக இசையில், வயலின் தற்போது முக்கியமான கருவியாகப் பயன்படுகின்றது. இங்கு இது பாலசுவாமி தீட்சிதர் (1786 - 1858) என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டதாக நம்பப்படுகின்றது. இவர் 1824 இல் எட்டயபுரம் சமஸ்தான வித்துவானாக இருந்தவர்.
[தொகு] வயலினின் அமைப்பு
[தொகு] வாசிக்கும் முறை
[தொகு] கருநாடக இசை வயலின் மேதைகள்
- குன்னக்குடி வைத்தியநாதன்
- டி.என்.கிருஷ்ணன்
- லால்குடி ஜயராமன்
- டாக்டர் எல்.சுப்ரமணியம்