Wikipedia:ஆண்டு நிறைவுகள்/ஏப்ரல் 13
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
- 1919 - அம்ரித்சரில் ஜூலியன் வாலாபாக் சதுக்கத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் பிரித்தானியத் துருப்புக்கள் சுட்டதில் 379 பேர் உயிரிழந்தனர்.
- 1930 - தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (படம்) பிறப்பு.
- 1930 - மகாத்மா காந்தியின் உப்புச் சத்தியாக்கிரகத்திற்கு ஆதரவாக தென்னிந்தியாவில் ராஜாஜி தலைமையில் பாத யாத்திரை தொடங்கப்பட்டது.