ஒட்டப்பிடாரம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஒட்டப்பிடாரம் (Ottapidaram)தமிழ் நாடு, தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு சிற்றூராட்சி ஆகும். இங்கு தான் இந்திய சுதந்திரத்திற்காக பாடுபட்ட செக்கிழுத்தசெம்மல், கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம்பிள்ளை அவர்கள் பிறந்த ஊராகும்.இது தூத்துக்குடியில் இருந்து 20 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. இந்த ஊர் சிறிது வரட்சியான ஊராகும். வீரபாண்டிய கட்டபொம்மன் ஆண்ட பாஞ்சாலங்குறிச்சி இங்கிருந்து 2 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. மற்றும் பாரதியார் பிறந்த எட்டயபுரமும் சில மைல் தொலைவிலே உள்ள்து.